மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தீர்மானம் 0
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். மஸ்தான், தனது மாவட்ட அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில், முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.வன்னி மாவாட்டத்தின் அபிவிருத்தி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, வன்னி மாவட்டத்தில்