Back to homepage

Tag "தாதி"

அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்: ஜனாதிபதி வலியுறுத்தல்

அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்: ஜனாதிபதி வலியுறுத்தல் 0

🕔14.Jul 2023

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் விசேட இணையத்தளம் மூலம், ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மருந்துகளின் அளவு மற்றும் நாளாந்தம் பெற்றுக்கொள்ளும் மொத்த மருந்துத் தொகை குறித்த தரவுகளை

மேலும்...
கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு

கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு 0

🕔1.Nov 2020

கொழும்பு தெற்கு போதனா (களுபோவில)வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரும், தாதியொருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முகத்துவாரம், தெமட்டகொட, மாளிகாவத்தை, மருதானை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையங்களில் மேலும் 10 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 235 பெண் பொலிஸார், சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஞாயிறு காலை 4.00 மணி வரை

மேலும்...
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், கருணையுள்ளத்தை வெளிப்படுத்திய தாதி

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், கருணையுள்ளத்தை வெளிப்படுத்திய தாதி 0

🕔3.Mar 2018

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும்  ஆர். ருத்ரகாந்தி பொன்னம்பலம் என்பவர், அவர் கடமையாற்றும் அதே வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி கட்டில் விரிப்புக்களை  இன்று சனிக்கிழமை அன்பளிப்புச் செய்தார். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் முதல் தாதியர் பரிபாலகியான  ஆர். ருத்ரகாந்தி – ஒரு சமூக சேவையாளராவார். தான் பணியாற்றும் வைத்தியசாலையின் தேவை அறிந்து , மேற்படி கட்டில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்