தாதியர்களாக 3500 பேரை நியமிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும்
தாதியர் வெற்றிடங்களை நியமிப்பதற்கு வசதியாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படுமென, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
