பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி 0
பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் பாரிய லொறி ஒன்றினை அதிவேகமாக செலுத்தியதன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் உடல் நசுங்கி பலியாயுள்ளனர். பலர் காயமடைந்தனர். பொதுநிகழ்ச்சி ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு மக்கள் திரளாகக் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீஸார் சுட்டுக் கொன்றபோது, குறித்த நபர் யார் என்ற