தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை 0
தனது தலைப்பாகையை (Turban) கழற்ற மறுத்ததால், சீக்கியர் ஒருவரை விமானத்தில் ஏற விடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை பெற்ற வாரிஸ் அலுவாலியா (41 வயது) எனும் சீக்கியர் ஒருவருக்கே, இந்த நிலைமை ஏற்பட்டது. மேற்படி நபர் – மெக்சிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் செல்வதற்காக நேற்று