Back to homepage

Tag "தம்மிக ரணதுங்க"

ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது

ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது 0

🕔28.Jul 2016

துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக ரணதுங்க, ஊடகவியலாளர்  ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று வியாழக்கிழமை சமரசத்துக்கு வந்தது. இதனையடுத்து, குறித்த வழக்கினை கொழும்பு பிரதம நீதவான் முடிவுறுத்துவதாக அறிவித்தார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை, கடந்த மார்ச் 16 ஆம் திகதியன்று,

மேலும்...
ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு

ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு 0

🕔18.Mar 2016

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுவதாக வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் அறிவித்துள்ளார்.வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு தனது சட்டத்தரணியுடன் இன்று வெள்ளிக்கிழமை சென்றிருந்த தம்மிக ரணதுங்க, இதைத் தெரிவித்துள்ளார்.துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, அண்மையில் நீதிமன்றத்திற்கு வெளியில் படம் பிடித்துக்

மேலும்...
ஊடகவியலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், தம்மிக ரணதுங்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஊடகவியலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், தம்மிக ரணதுங்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔17.Mar 2016

ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆஜராகுமாறு, துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர் தம்மிக ரணதுங்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. தம்மிக ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அங்கு தம்மிக ரணதுங்க வருகை தந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்