அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகளின் நிலைமை: நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன் தகவல்களை வெளியிட்டார் 0
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில்