மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய அழுத்தம் கொடுப்போம்: தமிழக ஆளுங்கட்சி அறிவிப்பு 0
தாம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தனி ஈழம் அமைவதற்கு அழுத்தம் கொடுப்போம் என, தமிழகத்தின் ஆளுங்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க ) தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.கழகம் இவ்வாறு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழக