Back to homepage

Tag "டொக்டர் கே.கே. சரத்"

ஜா-எல பகுதி நாய்க்கு கொரோனா: செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

ஜா-எல பகுதி நாய்க்கு கொரோனா: செய்தியின் உண்மைத்தன்மை என்ன? 0

🕔25.Apr 2020

கொரோனா தொற்றால் நாயொன்று பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.கே. சரத் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்ட ஜா-எல -சுதுவெல பகுதியில் உள்ள நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தியொன்று வெளியானது. இதில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்