Back to homepage

Tag "ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க"

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விளக்கம்

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔22.Jul 2023

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாமல் உள்ளமைக்கான காரணம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது 13ஆம் திருத்தச் சட்டத்தை

மேலும்...
நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில்

நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில் 0

🕔18.Jul 2023

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை தொடர்வதா? இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மேலும்...
அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்: ஜனாதிபதி வலியுறுத்தல்

அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்: ஜனாதிபதி வலியுறுத்தல் 0

🕔14.Jul 2023

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் விசேட இணையத்தளம் மூலம், ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மருந்துகளின் அளவு மற்றும் நாளாந்தம் பெற்றுக்கொள்ளும் மொத்த மருந்துத் தொகை குறித்த தரவுகளை

மேலும்...
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா?

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா? 0

🕔12.Jun 2023

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சின் செயலாளருக்கு பேராசிரியர் அனுர மானதுங்க அறிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய கட்டளைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், பேராசிரியர் மானதுங்க பதவி விலக வேண்டும் என – அண்மையில் பேராசிரியர் மானதுங்கவிடம்

மேலும்...
யூனானி வைத்தியர்களுக்கு அநீதி: நியாயம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை

யூனானி வைத்தியர்களுக்கு அநீதி: நியாயம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை 0

🕔1.Jun 2023

ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது – ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது என்றும், ஆனால் தற்போது இந்த நடைமுறை  மீறப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இம்முறை 100 க்கும் மேற்பட்ட ஆயுர்வேத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்