அஸ்பெஸ்டஸ் இறக்குமதி தடையின் ஊடாக, செங்களி தயாரிப்புத் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை : றிசாத் தெரிவிப்பு 0
செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் ஊடாக இந்தத் துறையின் பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பதற்கு தாம் நாட்டம் காட்டிவருவதாகவும் அவர் கூறினார்.இலங்கை பீங்கான், மற்றும் கண்ணாடிரக கவுன்ஸ்லின் 14வது வருடாந்த பொதுக் கூட்டம்