Back to homepage

Tag "சுங்கப் பிரிவு"

48 தங்கக் கட்டிகளுடன், கண்டி வர்த்தகர்கள் மூவர் கைது

48 தங்கக் கட்டிகளுடன், கண்டி வர்த்தகர்கள் மூவர் கைது 0

🕔16.Nov 2018

தங்கள் கட்டிகளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட  இலங்கையர்கள் மூவர், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2.4 கிலோகிராம் எடையுடைய 48 தங்கக் கட்டிகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் பெறுமதி 01 கோடியே 43 லட்சத்து 98 ஆயிரத்து 860 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைதானவர்கள் கண்டி

மேலும்...
சீனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 180 கோடி ரூபாய் பெறுமதியான கொகய்ன் மீட்பு

சீனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 180 கோடி ரூபாய் பெறுமதியான கொகய்ன் மீட்பு 0

🕔14.Jun 2016

இறக்குமதி செய்யப்பட்ட சீனியுடன் மறைந்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் எடையுடைய கொகய்ன் போதைப் பொருளினை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனிக் கொள்கலன் உள்ளே, மூன்று பயணப் பைகளினுள் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ஒறுகொடவத்தை கொள்கலன் இறக்குமிடத்தில் வைத்து, குறித்த கொள்கலனை, சுங்கப் பிரிவினர் பரிசோதித்தபோதே, மேற்படி போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்