48 தங்கக் கட்டிகளுடன், கண்டி வர்த்தகர்கள் மூவர் கைது
தங்கள் கட்டிகளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இலங்கையர்கள் மூவர், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2.4 கிலோகிராம் எடையுடைய…
