Back to homepage

Tag "சுகாதார பணிப்பாளர் நாயகம்"

கொரோனா உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும்; முடிவில் மாற்றம் ஏற்பட்டால் அறிவிப்போம்: சுகாதார பணிப்பாளர் நாயகம்

கொரோனா உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும்; முடிவில் மாற்றம் ஏற்பட்டால் அறிவிப்போம்: சுகாதார பணிப்பாளர் நாயகம் 0

🕔29.Dec 2020

கொவிட் – 19 பாதிப்பினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டெக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகத்தில் தவறான தகவல்கள் பரவி வருவதாகக் கூறியுள்ள அவர், கொவிட் காரணமாக மரணிப்பவர்களை தகனம் செய்வதற்கான முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர்

மேலும்...
கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல்

கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல் 0

🕔23.Dec 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்யாமல், வைத்தியசாலையில் பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் மீறி. அந்த உடலை தகனம் செய்யுமாறு சுகதாரப் பணிப்பாளர் நாயகம் காலி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனாவினால் 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவர்

மேலும்...
கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம்

கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம் 0

🕔20.Dec 2020

கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு அவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதனால், அது குறித்த தீர்மானத்துக்கு வரும் வரையில், இறந்த உடல்களை சேகரித்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்கும் திட்டமொான்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஐந்து கொள்கலன்களும் 05 இடங்களில் நிறுவப்படும் என, சுகாதர பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்