அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடல் மண் அகழ்வு: முறைப்பாட்டினை அடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி களத்துக்கு வருகை
அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக கடல் மண் அகழ்வு நடைபெறுகின்றமையை தடுக்குமாறு – அட்டாளைச்சேனை 06ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய, அக்கரைப்பற்று பொலிஸ்…
