Back to homepage

Tag "சிறுநீரக நோய்"

சிறுநீரக சிகிச்சையளிக்கும் இயந்திரங்கள், இரண்டு வைத்தியசாலைகளுக்கு ஐஒசி நிறுவனம் கையளிப்பு

சிறுநீரக சிகிச்சையளிக்கும் இயந்திரங்கள், இரண்டு வைத்தியசாலைகளுக்கு ஐஒசி நிறுவனம் கையளிப்பு 0

🕔15.Oct 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியில் – சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல லட்சம் பெறுமதியான இயந்திரங்கள் கந்தளாய் மற்றும் பதுளை வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.ஒ.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் தாஸிடம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம், சிறுநீரக சிகிச்சையளிக்கும இயந்திரம்

மேலும்...
நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம்

நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம் 0

🕔5.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓராண்டு பதவிக்கால நிறைவை முன்னிட்டு அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக சிறுநீரக நோய் அதிகரித்து காணப்படும் பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வார இறுதியில் இரண்டரை கோடி ரூபா செலவில் நீரை சுத்திகரிக்கும் இயந்திரங்களின் செயற்பாட்டை தாம் ஆரம்பித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,

மேலும்...
குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம்

குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் 0

🕔3.Oct 2015

‘வடக்கு, வடமத்திய மாகாணத்திலும், இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில், ரசாயனப் பதார்த்தங்கள் கலந்த குடிநீர்ப் பாவனை உள்ளது. இதனால், இந்நீரை அருந்துவோரிடையே சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகிறது. எனவே, அவ்வாறானவர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான எல்லா வழிவகைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்’ என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்