Back to homepage

Tag "சிறுநீரக நோயாளிகள்"

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு 0

🕔8.Feb 2024

மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் கொடுப்பனவுகள் பின்வருமாறு அமையும் இதேவேளை, தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்கள்

மேலும்...
சிறுநீரக நோயாளிகளுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தில் உதவித் தொகை வழங்கி வைப்பு

சிறுநீரக நோயாளிகளுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தில் உதவித் தொகை வழங்கி வைப்பு 0

🕔19.Oct 2020

– சர்ஜுன் லாபீர் – சிறுநீரக நோயாளர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கும் திட்டத்துக்கு அமைவாக, கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை பயனாளிகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். பர்சானா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், கணக்காளர் வை.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்