ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கும் ராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் தொடர்பு இருந்தது: சிஐடி முன்னாள் பணிப்பாளர் ஷானி உறுதிப்படுத்தினார்
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் முக்கிய தருணங்களின் போது, சிஐடியினரை (குற்றப் புலனாய்வு திணைக்களத்தை) ராணுவ புலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள் என, சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகர…
