ஆணுறுப்புப் படத்தை பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0
– பாறுக் ஷிஹான் – பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆணுறுப்பை படம் எடுத்து அனுப்பி – பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (8) கல்முனை நீதிமன்ற