சஊதி அதிகாரி நுரைச்சோலைக்கு விஜயம்; வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கும் இணக்கம் 0
– முன்ஸிப் அஹமட் – சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை புனர் நிர்மாணம் செய்து தருவதற்கு சஊதி அரேபிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சஊதி அரேபியாவின் இலங்கைத் தூதரகத்தின் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அலி அல் உம்றி, நேற்று வெள்ளிக்கிழமை நுரைச்சோலை வீடுகளைப் பார்வையிட்டபோது இந்த உறுதி மொழியினை