கொலையில் முடிந்த பகிடி 0
– க. கிஷாந்தன் – பகிடியான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முறுகல் நிலை உருவாகி, கத்திக் குத்து இடம்பெற்றதில், நபரொருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இச்சம்பவத்தில் பி.கே. அமரசேகர என்ற 45 வயது நிரம்பிய குடும்பஸ்தவர் பலியானார். இது குறித்து, கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் தயாசிரி