Back to homepage

Tag "கே. புண்ணியமூர்த்தி"

கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ளோருக்கு நேர்முகப் பரீட்சை: அட்டாளைச்சேனையில் நடைபெற்றது

கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ளோருக்கு நேர்முகப் பரீட்சை: அட்டாளைச்சேனையில் நடைபெற்றது 0

🕔16.Feb 2021

– எம்.ஜே.எம். சஜீத் – தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (15) அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசியபாடசாலை) நடைபெற்றது. அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தலைமையில் இந்த நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. இதற்கமைய இஸ்லாம், கணிதம், வணிக கல்வியும் மற்றும் கணக்கீடும்

மேலும்...
தேசிய கல்வியற் கல்லூரி:  புதிய பயிலுனர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை அட்டாளைச்சேனையில் நடைபெறும்

தேசிய கல்வியற் கல்லூரி: புதிய பயிலுனர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை அட்டாளைச்சேனையில் நடைபெறும் 0

🕔11.Feb 2021

– எம்.ஜே.எம். சஜீத் – தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) நடைபெறும் என அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்தார். இதற்கமைய இஸ்லாம், கணிதம், வணிக கல்வி

மேலும்...
அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையேற்றார்

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையேற்றார் 0

🕔11.Jun 2020

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் 05வது  பீடாதிபதியாக கே. புண்ணியமூர்த்தி நேற்று புதன்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.  இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் – 01ஐ சேர்ந்த  புண்ணிமூர்த்தி, பொதுச்சேவை ஆணைக்குழுவின் நியமனக் கடிதத்தின் பிரகாரம் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்