வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம் 0
தபால் மூல வாக்களிப்பின் போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினைப் படம் பிடித்த ஆசியர் ஒருவரை, கெபிடிகொல்லாவ பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஹொரவப்பொத்தானையில் இடம்பெற்றது. 44 வயதுடைய ஆசிரியர் ஒருவர், தபால் மூல வாக்களிப்பின்போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினை, வாக்களிப்பு நிலையத்தில் வைத்து தனது கைத்தொலைபேசி மூலமாக படம் பிடித்துள்ளார். இதனைக்