Back to homepage

Tag "குஷானி ரோஹணதீர"

நாடாளுமன்ற குழு அறைக்குள் தலையணை, மெத்தைகள் காணப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம்

நாடாளுமன்ற குழு அறைக்குள் தலையணை, மெத்தைகள் காணப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் 0

🕔17.Aug 2023

நாடாளுமன்றக் குழு அறைக்குள் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர இன்று (17) தெறிவித்தார். நாடாளுமன்றத்தின் பராமரிப்புத் துறை தொடர்பாக ஜூலை 30ஆம் திகதி மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து முதற்கட்ட விசாரணை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்