Back to homepage

Tag "குற்றப்புலனாய்வு பிரிவு"

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை 0

🕔12.Oct 2015

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக, நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு பிள்ளையான் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, நேற்று மாலை 05 மணியளவில்

மேலும்...
வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது

வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது 0

🕔11.Oct 2015

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பிள்ளையான் அழைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக,

மேலும்...
அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது

அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது 0

🕔25.Jun 2015

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் தொழில் வாய்ப்புக்கான போலி நியமனக் கடிதத்தை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பொலீஸ் அத்தியட்சகர் உதித்த பெரேராவிடம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்