அதாஉல்லாவுக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அக்கரைப்பற்றில் சந்திப்பு 0
– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பற்றிலுள்ள கிழக்கு வாசல் இல்லத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போது, சமகால அரசியல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து, இருவரும் பேசிக் கொண்டதோடு