Back to homepage

Tag "கிறிக்கட் வீரர்"

அவுஸ்ரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன்: நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக தெரிவிப்பு

அவுஸ்ரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன்: நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக தெரிவிப்பு 0

🕔4.Oct 2023

அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பில் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்றிரவு (03) இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் வீரர், சிட்னியில் 11 மாத கால விசாரணையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள சட்டங்களின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட

மேலும்...
இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு 0

🕔9.Aug 2023

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவுஸ்ரேலியாவினுள் பயணிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. . இதன்படி, தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவினுள் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்கவும் தனுஷ்கவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவை அவுஸ்திரேலியாவுக்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி

மேலும்...
தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ்

தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ் 0

🕔18.May 2023

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது அவுஸ்ரேலிய நீதிமன்றில் சுமத்தப்பட்ட நான்கு பாலியல் புணர்வு குற்றச்சாட்டுகளில், மூன்று குற்றச்சாட்டுகள் இன்று (18.05.2023) கைவிடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு இன்று (18.05.2023) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 20/20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த

மேலும்...
மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார்

மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார் 0

🕔2.Jul 2017

விளையாட்டுத்துறை அமைச்சரை அவமதித்ததாகக் கூறப்டும், இலங்கை கிறிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை நடைபெற்றுள்ள நிலையில்,  நமது நாட்டின் பிரதமரை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் விசனம் தெரிவித்துள்ளார் குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார். அங்கு மேலும் பேசுகையில்; “அண்மையில் இலங்கை –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்