விஷேட தேவையுடையோருக்கு கல்முனையில் ஆளுமை விருத்தி பயிற்சி 0
– பாறுக் ஷிஹான் – விசேட தேவையுடையோருக்கான ஆளுமை விருத்தி பயிற்சி நெறி நிகழ்வு இன்று (17) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுயதொழில் ஊக்குவித்தல் மற்றும் தனியார் துறையில் வேலைக்கு அமர்த்தல் தொடர்பான அனுபவ பகிர்வு உள்ளிட்டவைகள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி வழிகாட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில்