Back to homepage

Tag "கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன்"

ஊடகவியலாளர்களை தொழிற் தேர்ச்சியாளர்களாக்கும்  திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது: கலாபூசணம் பகுர்தீன்

ஊடகவியலாளர்களை தொழிற் தேர்ச்சியாளர்களாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது: கலாபூசணம் பகுர்தீன் 0

🕔27.Nov 2016

– றிசாத் ஏ காதர் – தகவல் தொழிநுட்பத் துறையில் தேர்ச்சிமிக்கவர்களாக ஊடகவியலாளர்களை பரிணமிக்கச் செய்யும் திட்டமொன்றினை, அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டள்ளது என்று பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தெரிவித்தார். பேரவையின் மாதாந்தக் கூட்டம் கல்முனை மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே,

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவைக்கான ஒழுக்காற்றுக் குழு தெரிவு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவைக்கான ஒழுக்காற்றுக் குழு தெரிவு 0

🕔19.Jul 2016

– றிசாத் ஏ காதர் –  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்த ஒன்றுகூடல் இன்று செவ்வாய்கிழமை இலுக்குச்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் –  செயலாளர் எம். சஹாப்தீன், பொருளாளர் யூ.எல். மப்றூக் உள்ளிட்ட, நிருவாகசபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கான மேலங்கி வழங்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கான மேலங்கி வழங்கும் நிகழ்வு 0

🕔12.Jun 2016

– றிசாத் ஏ காதர், எஸ்.அஷ்ரப்கான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கு, பேரவையின் இலச்சினை அடங்கிய மேலங்கி (ரி ஷேட்) வழங்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஊடக அங்கத்தவர்கள் தமக்கான மேலங்கிகளைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்