Back to homepage

Tag "கணக்காய்வாளர் நாயகம்"

சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பு 0

🕔24.Jan 2024

நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கொள்ளளவு 290 வீதத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். டிசம்பர் 31, 2022 வரை, இலங்கை முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கக்கூடிய கைதிகளின் கொள்ளளவு 11,291 ஆகும், ஆனால் அந்தக் காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,176 என்று உபுல்தெனிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மேலும்...
35 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து, வைத்திய உபகரணங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

35 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து, வைத்திய உபகரணங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம் 0

🕔26.Nov 2023

350 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக உபகரணங்கள் பழுதடைந்தமையின் காரணமாக, பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. அரச வைத்தியசாலைகளன் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டிருந்த மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், ஆய்வக உபகரணங்கள் பழுந்தடைந்தமையின் காரணமாக அவை கைவிடப்பட்டன. இவற்றின் பெறுமதி 349 மில்லியன் ரூபாயாகும் என, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. சில

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்