முதல் பெண் கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜெயரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றார்
சமுதிகா ஜெயரத்ன இன்று (05) 42வது கணக்காய்வாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்புச் சபை –…
சமுதிகா ஜெயரத்ன இன்று (05) 42வது கணக்காய்வாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்புச் சபை –…
அரசாங்க சொத்துக்கள் பற்றிய முறையான கணக்காய்வு இதுவரை திறம்பட மேற்கொள்ளப்படவில்லை என்று, கணக்காய்வாளர் நாயகம் டப்ளியூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க சொத்து முகாமைத்துவத்தைச் சுற்றியுள்ள நெருக்கடிக்கு, அரசாங்க…
நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கொள்ளளவு 290 வீதத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். டிசம்பர் 31, 2022 வரை,…
350 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக உபகரணங்கள் பழுதடைந்தமையின் காரணமாக, பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. அரச வைத்தியசாலைகளன் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டிருந்த மருந்துகள்,…