Back to homepage

Tag "ஒற்றையாட்சி"

உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்  

உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்   0

🕔23.Oct 2017

  – ஏ.எல். நிப்றாஸ் – சிறுபிள்ளைகள் இருக்கின்ற சில வீடுகளில் அந்தப் பிள்ளைகளை வீட்டிலுள்ளவர்கள் நன்றாக ஓடி விளையாட அனுமதித்திருப்பார்கள். ஆனால், கதவை அல்லது வாயிலைத் தாண்டி வெளியில் சென்று விடாதபடி ஒரு பலகையால் தடுப்பு போட்டிருப்பார்கள். பிள்ளைகள் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதாக என்னதான் துள்ளிக் குதித்;து விளையாடினாலும் ஒரு எல்லைக்கு அப்பால் போக

மேலும்...
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்: ஜயம்பதி விக்ரமரட்ண

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்: ஜயம்பதி விக்ரமரட்ண 0

🕔2.Oct 2017

ஒற்றையாட்சி முறைமையை புதிய அரசியலமைப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்று, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். மேலும், சமஷ்டி வழி முறைக்கும் புதிய அரசியலமைப்பு, வழி வகுக்காது எனவும் அவர் கூறினார். பௌத்த மதத்துக்குக்கு தற்போதைய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், புதிய அரசியலமைப்பில் பாதிப்புக்குள்ளாகாது எனவும் அவர்

மேலும்...
ஒற்றையாட்சியை சிதைக்கும் முயற்சிகள், புதிய அரசியல் யாப்பில் இருக்காது: எஸ்.பி. திஸாநாயக்க

ஒற்றையாட்சியை சிதைக்கும் முயற்சிகள், புதிய அரசியல் யாப்பில் இருக்காது: எஸ்.பி. திஸாநாயக்க 0

🕔28.Dec 2016

ஒற்றையாட்சியை சிதைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு, புதிய அரசியல் யாப்பில் இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய அரசியலமைப்பின் கீழ் புதி மாகாணங்கள் உருவாக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். தமது அமைச்சின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்; ஒற்றையாட்சியின்

மேலும்...
சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு 0

🕔17.Sep 2016

சமஸ்டி முறை அதிகார பரவலாக்கத்தின் கீழ்,தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை ஒன்றிணைந்த எதிரணியினர் முழுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவித்துள்ளார். சமஸ்டி முறைமையின் ஊடாகவே, இலங்கையில் அரசியல் தீர்வு காண முடியும் என்று நேற்றைய தினம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்திருந்தார். மேலும், இம்முறைமை பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் இது

மேலும்...
ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன்

ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன் 0

🕔21.Jan 2016

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று,  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சமஷ்டி என்கிற அதிகார பரவலாக்கத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு  தலைமையேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்