அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையேற்றார் 0
– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் 05வது பீடாதிபதியாக கே. புண்ணியமூர்த்தி நேற்று புதன்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் – 01ஐ சேர்ந்த புண்ணிமூர்த்தி, பொதுச்சேவை ஆணைக்குழுவின் நியமனக் கடிதத்தின் பிரகாரம் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் முன்னாள்