தலைப்புச் செய்திகள்

எம்.ஏ.எம். தாஹிர்

நிந்தவூர் பிரதேச செயலாளர் கூலியாளாக செயல்படுகின்றார்: தாஹிர் எம்.பி குற்றச்சாட்டு

நிந்தவூர் பிரதேச செயலாளர் கூலியாளாக செயல்படுகின்றார்: தாஹிர் எம்.பி குற்றச்சாட்டு

0

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப், அரசியல்வாதிகளுக்கு கூலியாளாக செயல்பட்டு வருகின்றார் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.…

நிந்தவூர் பிரதேச சபையினுள் தாக்குதல் நடத்திய சம்பவம்: இருவருக்கு விளக்க மறியல்; நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு ‘வலை’ வீச்சு

நிந்தவூர் பிரதேச சபையினுள் தாக்குதல் நடத்திய சம்பவம்: இருவருக்கு விளக்க மறியல்; நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு ‘வலை’ வீச்சு

0

– க. சரவணன் – நிந்தவூர் பிரதேச சபையினுள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையிலான குழுவினர் நுழைந்து, சபையின் பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது…

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்கு மக்கள் காங்கிரஸின் இரு உறுப்பினர்கள் போட்டி: தாஹிர் எம்.பியின் ஆதரவு உறுப்பினர் தோல்வி

0

– முன்ஸிப் அஹமட் – நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்…

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 05 கோடி ரூபாய் வீதியமைப்பு திட்டங்களில் இடம்பெற்ற மோசடி குறித்து, தாஹிர் எம்.பி கேள்வி

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 05 கோடி ரூபாய் வீதியமைப்பு திட்டங்களில் இடம்பெற்ற மோசடி குறித்து, தாஹிர் எம்.பி கேள்வி

0

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 05 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற…

பிரதேச செயலகங்கள் வசூலிக்கும் வாகன வரிகளை, உள்ளூராட்சி சபைகளுக்கும் பங்கிட்டு வழங்குங்கள்: தாஹிர் எம்பி கோரிக்கை

பிரதேச செயலகங்கள் வசூலிக்கும் வாகன வரிகளை, உள்ளூராட்சி சபைகளுக்கும் பங்கிட்டு வழங்குங்கள்: தாஹிர் எம்பி கோரிக்கை

0

பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வரும் வாகன வருமான வரி கட்டணங்களில் ஒரு பகுதியளவினையேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை…

390 நாட்கள் கூடிய நாடாளுமன்றில், 34 தடவை மாத்திரம் பங்கேற்று, 197ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்ட பைசல் காசிம் இம்முறை தோற்கடிக்கப்பட வேண்டும் – வேட்பாளர் தாஹிர்

0

“நாடாளுமன்றில் வினைத்திறன் அற்றவர்களாக இருப்பவர்களையும், தூங்கி வழிபவர்களையும் தொடர்ந்தும் தெரிவு செய்து – நாம் தோல்வியுள்ள சமூகமாக மாறக் கூடாது” என்று, நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள்…

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்களை தோற்கடிக்கும் நடவடிக்கை, நிந்தவூரிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்: மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் தாஹிர்

0

– அஹமட் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்களை, இந்தத் தேர்தலில் எவ்வித கருணையும் இன்றி தோற்கடிக்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் –…

நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹிர், சமூக சேவையில் ‘சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிப்பு

நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹிர், சமூக சேவையில் ‘சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிப்பு

0

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.எம். தாஹிர் – ‘சமூக சேவையில் சிறந்த தலைமைத்துவ…

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம்

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம்

0

நிந்தவூரில் 1997ஆம் ஆண்டு – முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் – அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்த கலாசார மண்டபத்தை, இதுவரை பூர்த்தி செய்யாத…

முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், நோன்புப் பெருநாளன்று கறுப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு…

நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர்

நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர்

0

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராகப் பதவி வகிக்கும் ஏ.எம்.எம். நௌசாத் மற்றும் கல்முனை மாநகர…

மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம்

மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம்

0

“சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை…

நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

0

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக எம்.ஏ.எம். தாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை சுதந்திர…

ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

0

– அஹமட் – “ஹசனலியும், தாஹிரும் தேர்தலொன்றின்போது நிந்தவூரில் போட்டியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்” என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்…

பிரம்பு

பிரம்பு

0

– முகம்மது தம்பி மரைக்கார் –ஏட்டிக்குப் போட்டியாக மு.காங்கிரசின் இரண்டு கூட்டங்கள் கடந்த வாரம் நிந்தவூரில் நடைபெற்றன. முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி…