பாரிய ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு புதிய செயலாளர் நியமனம் 0
பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டப்ளியூ. குணதாஸ நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்தப் பதவியில் இருந்த லெசில் டி. சில்வா உடனடியாகப் பதவி நீக்கப்பட்டமையைத் தொடர்ந்து, புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளர் பி.பீ அபேசுந்தவின் கையெழுத்துடன் கூடிய பதவி நீக்கக் கடிதம் தனக்குக்