Back to homepage

Tag "எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர"

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும் 0

🕔27.May 2024

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் திகதி வரை இணையவழியாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனவரி 31, 2025 அன்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்