Back to homepage

Tag "உலர் உணவு"

கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு, கிராம சேகவர்களிடம் வழங்கி வைப்பு

கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு, கிராம சேகவர்களிடம் வழங்கி வைப்பு 0

🕔29.Oct 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனையில் தற்போது கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கொரோனா நோய்த் தாக்கத்தின் காரணமாக தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை

மேலும்...
ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாட்டில், உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாட்டில், உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு 0

🕔8.Jul 2015

கொழும்பு நகரில், குடும்பத்தினை தலைமை தாங்கி வாழும் பெண்களுக்கு, புனித நோன்பு காலத்தையொட்டி – உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்