முஸ்லிம் கட்சிகள், உலமாக்களை அழைத்து ஆலோசனை கேட்பது ஆபத்தாகும்: பஷீர் 0
முஸ்லிம் அரசியல் கட்சிகள், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமது நிலைப்பாடுகளை எடுக்கும் தருணங்களில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை (உலமாக்களை) அழைத்து ஆலோசனை கேட்பது முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; அரசாங்கக் கட்சியின் பக்கமோ அல்லது