Back to homepage

Tag "உறுமய"

விவசாயத்தை மேம்படுத்தாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது: கிராம உத்தியோகத்தர் நியமன நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

விவசாயத்தை மேம்படுத்தாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது: கிராம உத்தியோகத்தர் நியமன நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔8.May 2024

விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் – கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட, கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக – அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத் திட்டங்களையும் வெற்றியடையச் செய்வதற்கு கிராமிய ரீதியாக செயற்படும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி

மேலும்...
காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘உறுமய’ திட்டம்: 1908க்கு அழையுங்கள்

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘உறுமய’ திட்டம்: 1908க்கு அழையுங்கள் 0

🕔26.Feb 2024

‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை – ஜனாதிபதி அலுவலகத்திலுள்ள உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத்

மேலும்...
ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி

ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி 0

🕔26.Nov 2023

ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவான ‘உறுமய’ தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியின் முதல் கட்டத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்