ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு 0
– பாறுக் ஷிஹான் –வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அருகில் உள்ள வீட்டு கிணற்றுத் தொட்டியில் இருந்து நேற்று புதன்கிழமை மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டன.ராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக 28 ஆண்டு காலமாக இ இருந்த வலி.வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 13ஆம் திகதி காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.அவ்வாறு விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அருகில்