Back to homepage

Tag "உயர் பாதுகாப்பு வலயம்"

ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு 0

🕔19.Apr 2018

– பாறுக் ஷிஹான் –வலி­கா­மம் வடக்­கில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அரு­கில் உள்ள வீட்டு கிணற்றுத் தொட்­டி­யில் இருந்து நேற்று புதன்கிழமை மோட்­டார் குண்­டு­கள் மீட்கப்பட்டன.ரா­ணு­வத்­தி­ன­ரின் உயர் பாது­காப்பு வல­ய­மாக 28 ஆண்டு கால­மாக இ இருந்த வலி.வடக்­கில் 683 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு கடந்த 13ஆம் திகதி காணி உரி­மை­யா­ளர்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.அவ்­வாறு விடு­விக்­கப்­பட்ட கட்­டு­வன் சந்­திக்கு அரு­கில்

மேலும்...
தையிட்டியில் கைவிடப்பட்ட நிலையில், ஆயுதக் கழிவுப் பொருட்கள்

தையிட்டியில் கைவிடப்பட்ட நிலையில், ஆயுதக் கழிவுப் பொருட்கள் 0

🕔10.Nov 2016

– பாறுக் ஷிஹான் – உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து, அண்மையில் விடுவிக்கப்பட்ட  தையிட்டி பகுதியில்  ராணுவத்தினரால் கைவிடப்பட்டு நிலையில், அகற்றப்படாத அதிகளவான ஆயுதக் கழிவுப்  பொருட்கள் சிதறி காணப்படுகின்றன. 26 வருடங்களின் பின்னர்  சொந்த இடங்களைப் பார்வையிட்ட தையிட்டி மக்கள்,  தற்போது அப்பகுதியில் மீள்குடியேறி வருகின்றனர். இவ்வாறு குடியேறியவர்கள் விவசாய செய்கையில் ஈடுபட ஆரம்பித்துமுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்