Back to homepage

Tag "உப பொலிஸ் பரிசோதகர்"

உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்; தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம்

உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்; தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம் 0

🕔6.Dec 2023

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றி வந்த நிலையில், இவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என்றும், இது தொடர்வில் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உப பொலிஸ் பரிசோதகர் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட நிலையத்திற்கு வந்திருந்த போது துப்பாக்கிச்

மேலும்...
உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது

உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது 0

🕔19.Jun 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உப பொலிஸ் பரிசோதகர் – சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப

மேலும்...
பயணப் பையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்: புதிய தகவல்கள்

பயணப் பையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்: புதிய தகவல்கள் 0

🕔4.Mar 2021

கொழும்பில் முண்டமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணை , சந்தேக நபர் ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணுடைய தலை நேற்று இரவு வரையில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விசாரணைகளில் வெளிவந்த தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர்,

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல திருட்டுப் பேர்வழி; அஸீம் குழுவினரிடம் அகப்பட்டார்: ஹெரோயினும் சிக்கியது

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல திருட்டுப் பேர்வழி; அஸீம் குழுவினரிடம் அகப்பட்டார்: ஹெரோயினும் சிக்கியது 0

🕔4.Oct 2020

– அஹமட் – அக்ரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த அஹீல் என அழைக்கப்படும் எம்.ரி. இம்தியாஸ் என்பவரை நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 04 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது 0

🕔21.Jul 2020

லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ) ஒருவரை லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹங்வெல்ல – கஹஹேன பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இவர் கைதாகியுள்ளார். மதுபான வர்த்தகர் ஒருவரிடம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அச்சுறுத்தி பணம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை

உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை 0

🕔21.Nov 2017

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், கடமையின் நிமித்தம் வழங்கப்பட்ட தனது கைத்துப்பாக்கியால் தன்னைச் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 57 வயதுடைய பிரேமசிறி என்பவரே இவ்வாறு தற்கொலை கொண்டார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று

மேலும்...
பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம்

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம் 0

🕔16.Nov 2016

குருநாகல் – மாஸ்பொத பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பொலிஸாரின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலியானார். மேலும், இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து, மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் பஸ் ஒன்றில் ஏறி தப்பிச் சென்ற குறித்த நபர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்