Back to homepage

Tag "உக்ரேன்"

வட கொரிய ஜனாதிபதி கவச ரயிலில் ரஷ்யா வரவுள்ளதாக தகவல்

வட கொரிய ஜனாதிபதி கவச ரயிலில் ரஷ்யா வரவுள்ளதாக தகவல் 0

🕔5.Sep 2023

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு எதிரான போரில், ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் – பியோங்யாங்கில் இருந்து

மேலும்...
வங்கிக் கணக்குகளை ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்ட உக்ரேனிய கணவருக்கு விளக்க மறியல், மனைவிக்கு பிணை: கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

வங்கிக் கணக்குகளை ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்ட உக்ரேனிய கணவருக்கு விளக்க மறியல், மனைவிக்கு பிணை: கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு 0

🕔18.Aug 2023

தனியார் வங்கியொன்றின் மூன்று கணக்குகளை ஊடுருவி சுமார் 13.7 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உக்ரேன் பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று (17) பிணை வழங்கியுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உக்ரைன் பெண்ணின் கணவர்

மேலும்...
உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா

உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா 0

🕔7.Jan 2021

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதி முகாயைாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பிரதி முகாமையாளருடன் நெருங்கி செயற்பட்ட மேலும் 15 விமான நிலைய ஊழியர்கள் 15க்கும் அதிகமானோர் இதுவரையில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் சிலர் –

மேலும்...
உக்ரேனில் இருந்து மேலும் 175 பேர் நாட்டுக்கு வருகை

உக்ரேனில் இருந்து மேலும் 175 பேர் நாட்டுக்கு வருகை 0

🕔2.Jan 2021

உக்ரேன் நாட்டில் இருந்து இலங்கைக்கு மேலும் 175 பேர் சுற்றுலாப் பயணிகளாக இன்று சனிக்கிழமை வருகை தந்துள்ளனர். மத்தள விமான நிலையத்துக்கு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இவர்கள் வந்திறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே உக்ரேனில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 06 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான

மேலும்...
உக்ரேனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

உக்ரேனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி 0

🕔30.Dec 2020

உக்ரேனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்தவர்களில் மூன்று பேர் – கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உக்ரேனிலிருந்து 185 சுற்றுலாப் பயணிகளுடன் விஷேட விமானமொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவல் இலங்கையில் ஏற்பட்ட பின் இலங்கைக்கு சுமார் 09 மாதங்களின் பின்னர் வருகை தந்த முதல்

மேலும்...
உக்ரேன் கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சி, புதுக்கடையில் முறியடிப்பு

உக்ரேன் கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சி, புதுக்கடையில் முறியடிப்பு 0

🕔13.Oct 2017

புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட, உக்ரேன் நாட்டைச் சேர்ந்த கைதிகள் இருவர், தப்பிப்பதற்கு எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது. மேற்படி கைதிகள் இருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தரின் பாதுகாப்பிலிருந்து  தப்பித்து ஓடிய போது நடத்தப்பட்ட எச்சரிக்கை துப்பாக்கி சூட்டினை அடுத்து, கைதிகள் இருவரும் பிடிக்கப்பட்டனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்