தாஜுதீன் எலும்புகள் காணாமல் போன விவகாரம்: வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழுக்குத் தடை 0
உயர் நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் மருத்துவ சான்றிதழ், 06 மாத காலத்துக்கு தடை செய்யப்படுவததாக, இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் எலும்புகள்காணாமல் போனமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளில், கொழும்பு முன்னாள் உயர் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாக