Back to homepage

Tag "இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு"

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு, இன்று வரை மட்டுமே உள்ளது

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு, இன்று வரை மட்டுமே உள்ளது 0

🕔26.Jan 2022

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் கையிருப்பு இன்று (26) வரை மட்டுமே இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்துக்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் முடிவடையும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இன்றையதினம்

மேலும்...
மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 0

🕔3.Apr 2019

இலங்கை மின்சார சபை அதிகாரிகளை, எதிர்வரும் 09 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் 09 உயர் அதிகாரிகளுக்கே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காத காரணத்தினாலேயே, இவர்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்