மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு, இன்று வரை மட்டுமே உள்ளது 0
மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் கையிருப்பு இன்று (26) வரை மட்டுமே இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்துக்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் முடிவடையும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இன்றையதினம்