ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கு, இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி கண்டனம் 0
லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் ‘இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி’யின் தலைவர் சட்டத்தரணி லக்ஸான் டயஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்யக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்