Back to homepage

Tag "இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன்"

முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔19.Jul 2019

முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒன்று கூடி, இந்த விடயத்தில் இணக்கம் கண்டதோடு, பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா பிபிசி யிடம் கூறினார். இதற்கிணங்க முஸ்லிம்

மேலும்...
ஹக்கீம் எப்போது கட்சிக்குள் வந்தார்; எழுகிறது முரண்பாடு; வரலாற்றை ஹசீர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டு

ஹக்கீம் எப்போது கட்சிக்குள் வந்தார்; எழுகிறது முரண்பாடு; வரலாற்றை ஹசீர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டு 0

🕔2.Feb 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுள் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம் எப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது தொடர்பில், கட்சியின் மூத்த பிரமுகரும், அரசியல் ஆய்வாளருமான அஷ்ஷேய்க் இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன், எழுதியுள்ள பதிவு ஒன்று குறித்து, ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் முன்வைத்துள்ள மாற்றுக் கருத்து தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மு.கா. தலைவரின் சகோதரர்

மேலும்...
முஸ்லிம் தனியலகு கோரிக்கை: உரத்துப் பேச வேண்டிய தருணம்

முஸ்லிம் தனியலகு கோரிக்கை: உரத்துப் பேச வேண்டிய தருணம் 0

🕔11.Feb 2016

இந்திய – இலங்கை உடன்படிக்கை 1987 ஜூலை மாதம் 29 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டது. அந்த உடன்படிக்கை சிபாரிசு செய்த அதிகாரப்பரவலாக்கல் தீர்வின் பிரகாரம் 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அன்று, வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கப்பட்டன. ஆயினும் அவற்றை தனித்தனி நிர்வாக அலகுகளாக மாற்றுவதா என்பதனை அறிய,

மேலும்...
ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு

ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு 0

🕔19.Jan 2016

இலங்கையில் கால்நடைகள் கொல்லப்படுவதனைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யவுள்ளதாக, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இறைச்சி இறக்குமதி செய்வதற்கான கோரிக்கையினை முன்வைத்ததாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இந்த நிலையில், இலங்கையில் கால்நடைப் பண்ணை உற்பத்தி தொடர்பாகவும், கால்நடைகளைக் கொல்வதனைத் தடுக்கும் வகையில் இறைச்சி இறக்குமதி மேற்கொள்ளப்பட்டால், உள்நாட்டு கால்நடை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்