முன்னாள் ஜனாதிபதிகள் பாதாள உலகத்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர்: பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களைப் புரிவதற்காக, பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்று – பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
