வடமேல் மாகாணத்திலுள்ள தமிழ்மொழி ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புமாறு, முதலமைச்சரிடம் றிசாட் பதியுதீன் வேண்டுகோள் 0
வடமேல் மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி பாடசாலைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாத ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, மாணவர்களின் எதிர்காலத்துக்கு முழுமையான உதவிகளை நல்குமாறு கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் வடமேல் மாகாண முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான தர்மசிறி தசநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சருக்கும், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை கைத்தொழில் அமைச்சில்