Back to homepage

Tag "அஸ்மி ஏ கபூர்"

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம் 0

🕔27.Apr 2017

– அஹமட் – ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரசினர், இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றமையானது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி ஏ. கபூர் தெரிவித்துள்ளார். மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரையொன்று அமைப்பதற்கான

மேலும்...
முஸ்லிம்களை தீகவாபியில் வைத்து தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

முஸ்லிம்களை தீகவாபியில் வைத்து தாக்கியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔14.Dec 2016

– அப்துல்லாஹ் இப்னு  அன்சார் –முஸ்லிம்களை தீக்கவாபியில் வைத்துத் தாக்கிய இரண்டு நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி இன்று வியாழ உத்தரவிட்டார்.தீகவாயில் கடந்த 02ஆம் திகதி முஸ்லிம்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமண பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சிங்களவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில்

மேலும்...
அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது

அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது 0

🕔4.Sep 2016

பொதுபலசேனாவை நம்பினாலும், அதாஉல்லாஹ்வை நம்பத் தயாரில்லை என்று மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கூறி இருக்கின்றமை தொடர்பில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவினுடைய உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக, சர்வதேச தரகர்களின் பக்கம் – முஸ்லிம்களின் பார்வை திரும்பியுள்ள இன்றைய காலகட்டத்தில், மேற்படி மாகாணசபை

மேலும்...
தீர்வு விவகாரத்தில் மு.கா.வுக்குள் குழப்பம்; நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும்: அஸ்மி ஏ கபூர்

தீர்வு விவகாரத்தில் மு.கா.வுக்குள் குழப்பம்; நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும்: அஸ்மி ஏ கபூர் 0

🕔16.Aug 2016

இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் – தேசிய காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் வேண்கோள் விடுத்துள்ளார். அதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா, அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்கிற விவகாரத்திலும் மு.காங்கிரஸ் தனது முடிவினை தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்