கொழும்பு பல்கலைக்கழகத்தில், கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மண்டபம் 0
– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு பல்கலைக்கழகத்தில் – கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பெயரில், புதிய கட்டிடமொன்று இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.பல்கலைக்கழகத்தின் – கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான புதிய கட்டிடமொன்றுக்கே கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.கொழும்பு பல்கலைக்கழகத்தில், கடந்த 10 வருடங்களாக தமிழ் – சிங்கள மாணவா்களுக்கு, தென்னிந்திய இசை,