இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம் 0
சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவுகின்ற இரண்டு அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கான வெற்றிடங்களுக்காக, 13 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து தெரிவித்தார். சிறைச்சாலை திணைக்களத்தில் காணப்படும் இரு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பம் பொருட்டு, நீதியமைச்சின் அனுமதியுடன் கடந்த மாதம் விண்ணப்பங்களைக் கோரி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பில், உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து