Back to homepage

Tag "அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ"

சிஐடியில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவுக்கு அழைப்பு

சிஐடியில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவுக்கு அழைப்பு 0

🕔17.Apr 2024

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவை, விசாரணையொன்றுக்காக நாளை மறுதினம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) அழைத்துள்ளனர். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சில விவரங்கள் தனக்குத் தெரியும் என – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நம்புவதால் தனக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2021

மேலும்...
சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு

சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு 0

🕔27.Oct 2021

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (27)அறிவித்துள்ளனர். முன்னணி கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்