Back to homepage

Tag "அரச அச்சகம்"

வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு 0

🕔28.Feb 2023

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் – இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது. தேர்லுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம்

வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம் 0

🕔16.Feb 2023

தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிட வேண்டியது அரச அச்சகத்தின் கட்டாய கடமை என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்காக நிதி வழங்குமாறு அரச அச்சகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதில்லை என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனைக் கூறியுள்ளார். அரசின் பங்குதாரராக அரச அச்சகமும்

மேலும்...
ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔16.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலலுக்கான ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்களே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் 04 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இன்னும் இரண்டு நாட்களில் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்ழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்